Total Pageviews

Saturday, July 08, 2017

“கிள்ளியூரில் பிறந்தது ஒரு கதை” - என்னுடைய புதிய குறு நாவல்

07.07.17


நான் எழுதிய “கிள்ளியூரில் பிறந்தது ஒரு கதை” என்ற குறு நாவல் நேற்று போத்தி.டாட்.காமில் ஈ-புத்தகமாக வெளியிடப்பட்டது. தற்போதைக்கு விலை கிடையாது. இலவசமாக இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்கலாம். படித்து மகிழுங்கள். உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கவும்.


No comments:

Post a Comment